விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் படத்தில் நடிப்பதற்கு இந்திய நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளமை தமிழர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என்ற எதிர்ப்பலைகளும் பரவலாக எழுந்துள்ளன. இந்நிலையி;ல் பாடலாசிரியரும் தமிழ் பற்றுணர்வாளருமான கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதம் பின்வருமாறு, என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. … Continue reading விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்!